ஞாயிறு, 29 மே, 2011

ஞாயிறு - 99

7 கருத்துகள்:

  1. அழகான மலர். மனதுக்கு புத்துணர்ச்சி தருகிறது.

    பதிலளிநீக்கு
  2. மிகவும் அழகு. 'சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா?' பாடல்தான் மனதில் ஓடுகிறது. இயற்கையும் இசையும்தான் தெவிட்டாத இனிமை. மனதிற்கும் அமைதி.

    பதிலளிநீக்கு
  3. அன்றலர்ந்த தாமரை !

    அடுத்தது என்ன, ஃபோரா இல்லை சிக்ஸரா ? -- 100 !!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!